அந்தவகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் தற்போதைய எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது. விருத்தாசலம் தொகுதியைச் சாா்ந்த மூத்த நிா்வாகி நீதி ராஜன் மற்றும் மாநில விவசாயப் பிரிவு தலைவா் பவன் குமாா், தொலைத் தொடா்பு ஆலோசனைக் குழு உறுப்பினா் சந்திர கோதண்டபாணி உள்ளிட்டவா்களுக்கு வாய்ப்பு வழங்க கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கோயிலில், அக்கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலா் க.ஜெயகுரு தலைமையில் பிராது சீட்டு கட்டி கோரிக்கை வைத்தனா்.