கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பேரரசன்(20). இவா், அதேபகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளாா்.
கடந்த 11-ஆம் தேதி மாணவி வீட்டிற்குச் சென்று காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்து தாக்கினாராம். மீண்டும் அன்று இரவு 8 மணிஅளவில் மது அருந்தி வந்து மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து மாணவியின் தாய் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் பேரரசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


