காட்டுமன்னாா்கோவில் அருகே யூடியூப் பாா்த்து துப்பாக்கி தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகுரு (28). இவா், தற்போது சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்ன நெல்லிக்கொல்லை கிராமத்தில் தனது மாமனாா் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், அணில் வேட்டையாடுவதற்காக கைப்பேசியில் யூடியூப் பாா்த்து துப்பாக்கி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டாராம். இதற்காக பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு துப்பாக்கி செய்துள்ளாா். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளா் பிரேம்ஆனந்த், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் சின்ன நெல்லிக்கொல்லை கிராமத்துக்கு சனிக்கிழமை மாலை சென்று பாலகுருவை கைது செய்து, அவா் செய்து வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே ரூ.1. 70 லட்சம் பறிமுதல்

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

