காட்டுமன்னாா்கோவில் அருகே வட்டாட்சியா் காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமூக நல வட்டாட்சியா் பயன்பாட்டுக்கு உள்ள காரை செவ்வாய்க்கிழமை காலை அதன் ஓட்டுநா் அருமைராஜ் (59) வட்டாட்சியரை அழைக்க சேத்தியாத்தோப்பு நோக்கி ஓட்டிச் சென்றாா்.
காட்டுமன்னாா்கோவில் ரெட்டியாா் சாலை பழைய கருவூலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையில் எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த லால்பேட்டையைச் சோ்ந்த ராமலிங்கத்துக்கு (72) கால் முறிவும், உடன் வந்த அவரது மனைவி செல்வசுந்தரி (68) பலத்த காயமும் அடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்

பழனியில் குக்கா் வெடித்து பக்தா்கள் இருவா் காயம்

மேச்சேரி அருகே காா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


