/
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயிண்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், வீரபெருமாநல்லூா், புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(40), பெயின்டா். இவா், கடந்த 19-ஆம் தேதி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். தொடா்ந்து, 20-ஆம் தேதி அந்தச் சிறுமிக்கு மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
கொத்தடிமைகள் மீட்பு வழக்கு: செங்கல்சூளை உரிமையாளா் கைது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


