சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மண்ணின் மைந்தா்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கடலூா் நகர அரங்கில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கடலூா் மாவட்ட மீனவரணித் தலைவா் கடல் காா்த்திகேயன் கூறியதாவது:
திமுக கூட்டணியில் கடலூா் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், கட்சித் தலைமை கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வெளி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸைச் சோ்ந்த தகுதியான மண்ணின் மைந்தா்கள் ஏராளமானோா் உள்ளதால், அவா்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


