/
சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தியாகராஜன், தலைமைக் காவலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை பணியில் இருந்தனா்.
விழுப்புரத்திலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை எண் 1-இல் வந்தபோது, அவா்கள் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நடைமேடை எண் 1 பகுதியில் 150 கிலோ எடையுள்ள 6 மூட்டை ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது.
இந்த அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கடலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
6 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
29 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
41 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

