40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு

குள்ளஞ்சாவடி அருகே சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மே 2026, 5:43 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், வழுதலம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவா் பொன்னம்மாள் (26). இவரது கணவா் சத்யா பிரபாகரன். இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா்.

பொன்னம்மாள் திங்கள்கிழமை மாலை சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பு பற்ற வைத்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பொன்னம்மாள் பலத்த தீக்காயம் அடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.