/
சிதம்பரம், மே 28: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட நாளையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் செங்கோல் நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தர்மம் நிலைக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதர்கள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலர் ஜெ. ஜெயசூர்யா தீட்சிதர், உ. வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் பங்கேற்றனர். பின்னர், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
Summary
Sengol Day Celebrations at the Chidambaram Nataraja Temple!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








