சிதம்பரம்: சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்தில், திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை பாஜக முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத்தலைவர் கேப்டன் பாலசுப்பிரமணியம் மகள் அக்க்ஷயா- மணிகண்டன் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு அண்ணாமலை பல்கலைக்கழக கோகலை ஹாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு மணப்பெண் அக்க்ஷசயா மனக்கோளத்துடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார்.
Summary
Chidambaram Bride who came to vote after marriage!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ஆளுநர் மாளிகை அல்ல! காங்கிரஸ்

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

'அரசியல் சாசன மோசடி' தேர்தல் நெருக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்: ப. சிதம்பரம் கண்டனம்
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

