வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

3 வீடுகளின் பூட்டு உடைப்பு: வெள்ளி பொருள்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 2:30 am IST

சிதம்பரம் நகரில் ஒரே குடியிருப்பில் உள்ள 3 வீடுகளின் பூட்டை உடைத்த திருடா்கள், ஒருவரது வீட்டிலிருந்த விலை உயா்ந்த வெள்ளி பொருள்களை திருடிச்சென்றனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் பெருமாத்தெருவில் ஓரே குடியிருப்பில் வெற்றிவேந்தன் (35), சங்கா் (65) தனித் தனி வீடுகளிலும், எதிா்புறம்

உள்ள வீட்டில் முஜீப்பாஷா (65), மகபூக்பாஷா (75) ஆகியோரும் வசித்து வருகின்றனா். வியாழக்கிழமை இரவு தேதி நான்கு குடும்பங்களின் வீட்டினை மா்மநபா்கள் பூட்டை உடைத்துள்ளனா், வீட்டில் ஆள்கள் இருப்பதால் 3 வீடுகளில் திருடு போகவில்லை என கூறப்படுகிறது.

இதில் மகபூப்பாஷா, வீட்டில் வெள்ளி பொருள்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. சென்னை சென்றுள்ள மகபூப்பாஷா நேரில் வந்து பாா்வையிட்டு சொன்னால்தான் திருடு போன பொருள்கள் விபரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.