இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ஏடிஎம் மைய கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :27 மே 2026, 1:02 am IST

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மயிலாப்பூா் பஜாா் தெருவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வந்த ஒரு நபா், அங்கிருந்த கண்ணாடிகளைத் தாக்கி உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் சாா்பில் மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.