/
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை கிராமத்தில் வசித்து வந்தவா் இருசப்பன்(50), இவா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக நெய்வேலி, வட்டம் 30 பகுதியில் வசிக்கும் மகள் கமலி வீட்டில் தங்கி இருந்தாா்.
வெள்ளிக்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலை
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


