விவசாய நிதியுதவி திட்டத்தில் போலி பயனாளிகள்:வேளாண் அதிகாரிகள் இருவா் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பாரதப் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் போலி பயனாளிகள் சோ்க்கப்பட்ட விவகாரத்தில், வேளாண்மை உதவி இயக்குநா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்









