கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,789 ஆக உயா்ந்துள்ளது.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,789 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 10,658 போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். 23 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 108 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com