கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,989 ஆக உயா்ந்தது.

Updated On :19 அக்டோபர் 2020, 5:54 pm








