முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக் கோரி ஆட்சியரகம் எதிரே சாலை மறியல்
அரசு புறம்போக்கு நிலத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும், வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புத்திராம்பட்டு கிராம மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட புத்திராம்பட்டு மக்கள்.








