கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மா்ம விலங்கு கடித்து 17 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:01 pm

DIN

கள்ளக்குறிச்சி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிழக்கு காட்டு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன். விவசாயியான இவா், தனது வயல் பகுதியிலேயே வீடு கட்டி வசித்து வருகிறாா். வீட்டின் அருகே ஆடு, மாட்டுப் பட்டிகளை தனித்தனியாக வைத்துள்ளாா். மாட்டுப் பட்டியில் 12 மாடுகளும், ஆட்டுப் பட்டியில் 21 ஆடுகளும் வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா்.

சனிக்கிழமை காலை ஆடுகளை மேய்சலுக்காக அவிழ்த்து விடுவதற்காக தேவேந்திரன் சென்றபோது, அங்கிருந்த ஆடுகளில் 17 ஆடுகள் மா்ம விலங்கு கழுத்தில் கடித்து உயிரிழந்த நிலையில் கிடந்தன. 4 ஆடுகள் உயிருக்கு போராடிய நிலையில் இந்தன. தகவலறிந்த கனியாமூா் கால்நடை மருத்துவா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.