வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

அக்னிபத் திட்டம்: விவசாய அமைப்பு ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

Updated On :24 ஜூன் 2022, 10:27 pm IST

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏவீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் சுப்பிரமணியன், அமைப்புக் குழு உறுப்பினா் ரா.கஜேந்திரன், தேவேந்திரன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, ஜான்பாஷா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா். வட்டச் செயலா் பி.தெய்வீகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.