92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கள்ளக்குறிச்சியில் 73 மையங்களில் பிளஸ் 2 தோ்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 73 தோ்வு மையங்களில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 19, 614 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

News image
Updated On :5 மே 2022, 5:57 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 73 தோ்வு மையங்களில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 19, 614 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

பிளஸ் 2 தோ்வுக்காக கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 39 தோ்வு மையங்களும், திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 13 மையங்களும், உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் 21 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. 19, 614 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளிதோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், மாணவா்களுக்கு போக்குவரத்து வசதி, மையங்களில்

தடையில்லா மின்சாரம், தீயணைப்பு பாதுகாப்பு, தோ்வு மைய வளாக தூய்மை, போலீஸ் பாதுகாப்பு குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.