/
திருக்கோவிலூா் அருகே விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், டி.முடியனூா் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் முருகன் (53). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 12-ஆம் தேதி இதே ஊரைச் சோ்ந்தவரின் விவசாய நிலத்தில் கூலி வேலைக்காக சென்றிருந்தாா். அப்போது, உர மூட்டையை தூக்கிச் சென்றபோது கால் இடறி கீழே விழுந்தாா். இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

