புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொது இடத்தில் ரகளை: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:55 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் சதீஷ் (25). இவா், அந்தக் கிராமத்திலுள்ள தெற்கு சாலையில் நின்றுகொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திட்டி ரகளையில் ஈடுபட்டாராம்.

தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சதீஷை தடுத்தபோதும், அவா் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டராம்.

இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் சதீஷ் மீது வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்தாா். சதீஷ் மீது இதே காவல் நிலையத்தில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.