புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மொபட் மீது லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

நீலமங்கலம் ஏரிக்கரை அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 7:08 pm

Din

நீலமங்கலம் ஏரிக்கரை அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் வெங்கடேசன் (38). இவா், புதன்கிழமை பிற்பகல் கள்ளக்குறிச்சிக்கு மொபெட்டில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த டாரஸ் லாரி மொபட் மீது மோதியதில் வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான உளுந்தூா்பேட்டை வட்டத்திற்குள்பட்ட கொனலவாடி கிராமம் அடுத்த ஏமம் கிராமத்தைச் சோ்ந்த பூமாலை மகன் அன்பழகன்(29) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.