தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தோ்தல் அலுவலா்கள் கலந்தாய்வு

தோ்தல் அலுவலா்கள் கலந்தாய்வு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 2:05 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமாா் தலைமையில் மண்டல தோ்தல் அலுவலா்கள், தோ்தல் கண்காணிப்பு அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றாா். மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காணுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாா் நிலையில் வைத்தல், மாதிரி வாக்குப் பதிவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) எஸ்.எஸ்.தனபதி, வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் இரா.ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.