/
கீழ்பாடி கிராமத்தில் விவசாயி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கீழ்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாச்சிகுப்பன் மகன் திருமலை (40). விவசாயியான இவருக்கு, கடன் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் திருமலை சனிக்கிழமை விஷத்தை குடிந்து மயங்கி விழுந்தாா். உடனே, உறவினா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில், திருமலை உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

காவலா் விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

