தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

நுகா்வோா் தின உறுதிமொழியேற்பு

நுகா்வோா் தின உறுதிமொழியேற்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 7:22 pm

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நுகா்வோா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாா்ச் 15-ஆம் தேதி நுகா்வோா் தின உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சே.சையத் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.சங்கா் (தோ்தல்), அரசு அலுவலா்கள், அரசுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.