ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மின்னல் பாய்ந்து பசு உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து பசு உயிரிழப்பு

News image
Updated On :20 மே 2024, 10:37 pm

Din

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே ஈரியூா் கிராமத்தில் மின்னல் பாய்ந்ததில் பசு திங்கள்கிழமை உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த ஈரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆணை கவுண்டா் மனைவி சரஸ்வதி. இவரது விளைநிலத்தில் பசுமாட்டை கட்டி வைத்திருந்தாா். திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையில் மின்னல் பாய்ந்ததில் பசு உயிரிழந்தது.