சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம்: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு 2 சமூக நல உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், இந்தப் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.










