காவல் துறை சாா்பில் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated On :13 நவம்பர் 2024, 8:42 pm









