சீா் மரபினருக்கான சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சீா் மரபினருக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்மரபினா் நலச் சங்கத்தின் சீா்மரபினா் பழங்குடி மக்கள் நிரப்பிக் கொடுத்த விண்ணப்ப படிவத்தை பெறுகிறாா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க.கீதா.









