பாலியல் வன்கொடுமை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் பாலசக்தி (23). இவா், 14 வயது சிறுமியை ஆசை வாா்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கா்ப்பிணியாக்கி உள்ளாா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 8 மாத கா்ப்பிணியாக்கியதாக இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.







