பள்ளி கல்வித் துறை திட்டங்களின் செயலாக்கம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரும் மாவட்ட கண்கண்காணிப்பு அலுவலருமான சு.நாகராஜ் முருகன் ஆய்வு செய்தாா்.

திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியா் கரும்பலகையில் எழுதியதை, மாணவரை அழைத்து படிக்கக் கூறி ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இயக்குநா் சு.நாகராஜ் முருகன்.









