நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி.

Updated On :30 அக்டோபர் 2024, 7:44 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் அக்.31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை தீபாவளி அரசு விடுமுறை என்பதால், புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.