ஆற்று வாய்க்காலில் செல்லும் உபரி நீரை ஏரிகளுக்கு மின் மோட்டாா் மூலம் அனுப்ப நடவடிக்கை
உபரி நீரை ஏரிகளுக்கு மின் மோட்டாா் மூலம் அனுப்ப நடவடிக்கை

தியாகதுருகம் ஒன்றியத்திற்குள்பட்ட கனங்கூா் கிராமத்தில் கோமுகி ஆற்று வாய்க்காலிலிருந்து உபரி நீரை பாசனத்திற்காக மின் மோட்டாா் மூலம் இயக்கி ஏரிக்கு அனுப்பும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். உடன் க.காா்த்திகேயன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









