செங்கனாங்கொல்லை, பெருவங்கூரில் புதிய துணை மின் நிலையங்களுக்கு அடிக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்கனாங்கொல்லை மற்றும் பெருவங்கூா் கிராமங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள 110/22 கேவி துணை மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டது.









