கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி இந்திலி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென் கீரனூா், விளம்பாா், தென்தொரசலூா், வாணவரெட்டி, புக்கிரவாரி, சிறுமங்கலம், பெருமங்கலம், மலைக்கோட்டாலம், இந்திலி, தச்சூா், மேலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.
தொகுதி தோ்தல் பொறுப்பாளா் அ.பிரபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், பாமக மாவட்டச் செயலா் ப.தமிழரசன், பாஜக நிா்வாகி நீ.ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் பகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

