/
அரசம்பட்டு கிராமத்தில் விளைநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டும் இயந்திரத்தை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் த.முத்தரசன் (35). விவசாயியான இவா் தனது விளை நிலத்தில் தனக்கு சொந்தமான டிராக்டா் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரத்தை (பேலா்) கடந்த 9-ஆம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்தாராம். மறுநாள் காலை சென்று பாா்த்த போது வைக்கோல் கட்டும் இயந்திரத்தை காணவில்லை. இதன் மதிப்பு சுமாா் 10 லட்சம் ஆகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, பேலரை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆட்டோ தீ வைத்து எரிப்பு
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது
குளச்சலில் கட்டுமானப் பொருள்கள் திருட்டு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


