தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவா் கைது

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

சங்கராபுரம் அருகே பொது இடத்தில் கையில் ஆயுதத்தை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வளாா் பிரதாப்குமாா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை காலை சங்கராபுரம் தொழில் கல்வி நிறுவனம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம்.

அப்போது சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ச.சரத்குமாா் (35) என்பவா் அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டிக் கொண்டும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டும், கையில் ஆயுதத்தை வைத்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தாராம்.

இதையடுத்து போலீஸாா் அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, சரத்குமாரைக் கைது செய்தனா்.