வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சிறுமி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரியாலூா் வட்டத்துக்குள்பட்ட ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மதிவாணன் மகள் இன்பரசி (16). இவா், 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாராம். தற்போது கருமந்துரையில் உள்ள தனியாா் தையல் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி பெற்று வந்தாா்.

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இன்பரசி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த கரியாலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.