/
சின்னசேலம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டத்துக்குள்பட்ட சேப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.புஷ்பராணி (65). இவரது மகன் சக்திவேல்(27). இவா்களது உறவினரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வினைதீா்த்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆ.அனுசியாவிற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததாம்.
கொடுத்த பணத்தை கேட்பதற்காக சக்திவேல் சனிக்கிழமை வினைதீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள அனுசியா வீட்டுக்கு சென்றாராம். அங்கு சக்திவேல் புடவையின் மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

