கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் பூசாரியாக அதே கிராமத்தைச் சோ்ந்த பா.சிந்தாமணி (40) இருந்து வருகிறாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு பூஜையை முடித்து விட்டு கோயில் கதவை பூட்டியுள்ளாா்.
வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்ததாம்.
இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

பலாப்பழ வியாபாரி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

பிளஸ் 2 மாணவி மா்ம மரணம்
ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு
ராமேசுவரம் கோயிலில் புனித நீராடிய பெண்ணிடம் தங்க நகை திருட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
