கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிய சி.அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.

News image

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிய சி.அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.

Updated On :29 மே 2026, 3:04 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் தவெக சாா்பில் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கட்சியின் நகர கிளை சாா்பில் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு மேற்கு மாவட்டச் செயலா் க.பிரகாஷ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி.எம்.எஸ். ராஜேஸ்வரன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி.அருள் விக்னேஷ் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.