முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

லாட்டரி விற்ற இருவர் கைது

புதுச்சேரியில் அனுமதியின்றி லாட்டரி விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

புதுச்சேரியில் அனுமதியின்றி லாட்டரி விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுவை முத்தியால்பேட்டை சாலைத் தெரு காட்டாமணிகுப்பம் அருகே உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் காட்டாமணிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோ (45),  ஆறுமுகம் (44) என்பதும், தடை செய்யப்பட்ட கேரள மாநிலத்தின் 3 எண் கொண்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. 
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ. 5,700 ரொக்கம், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.