அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒளரங்கபாத்தில் இயங்கும் காலேஜ் ஆப் லைப் டெக்னாலஜி மற்றும் தில்லியைச் சேர்ந்த கவுன்சில் ஆப் ஹையர் செகண்டரி எஜூகேஷன் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாதவை என்றும், அவற்றுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்ற உததரவின்படி நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, இத்தகைய கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை சேர்க்கும் முன்பு, அவை முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

