அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்று புதுவை பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒளரங்கபாத்தில் இயங்கும் காலேஜ் ஆப் லைப் டெக்னாலஜி மற்றும் தில்லியைச் சேர்ந்த கவுன்சில் ஆப் ஹையர் செகண்டரி எஜூகேஷன் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாதவை என்றும், அவற்றுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்ற உததரவின்படி நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, இத்தகைய கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளை சேர்க்கும் முன்பு, அவை முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

