தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புதுவை மத்திய பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
பிள்ளைச்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று மத்திய அரசின் துôய்மை இந்தியா திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதோடு, கழிப்பறையின் அவசியம், பொது இடங்களில் அசுத்தம் செய்வதால் ஏற்படக் கூடிய சுற்றுப்புறச் சுகாதாரப் பாதிப்பு மற்றும் நோய் தொற்று உடல் நலன் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்கள் பொதுமக்களிடம் கொண்டுசேர்த்தனர். கழிப்பறையில்லாவர்களிடம் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள், கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பங்களையும் பொதுமக்களிடம் இருந்து பெற்று அரசுத் துறைகளில் சமர்ப்பித்தனர்.
ஏற்பாடுகளை சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர்கள் குலாம் தஸ்தாகீர் மற்றும் அருணா ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

