புதுச்சேரியில் மழையின் போது மின்னல் பாய்ந்ததில் வீட்டில் உள்ள மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை மழை பெய்து கொண்டிருந்தபோது சாரம் கெங்கையம்மன் கோயில் வீதியில் உள்ள செளந்தர் வீட்டில் மீது மின்னல் பாய்ந்தது.
இதன் காரணமாக மின்சார வயர்களில் கூடுதல் மின் அழுத்தம் ஏற்பட்டு, வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து எரிந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்த செளந்தர் உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேரும் உடனடியாக வெளியேறி தப்பினர்.
தவகலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் ஏற்பட்ட தீயைப் போராடி அணைத்தனர். இதனால், அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

