காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, புதுவை மாநில பொதுப்பணித் துறை பொறியாளர்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, பொதுப் பணித் துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித் துறை பொறியாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
முதல் நாளில் விடுப்பு எடுத்து தர்னாவில் ஈடுபட்ட அவர்கள், 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பொறியாளர்களின் போராட்டம் காரணமாக அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டதுடன், அலுவலகமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

ஆஸ்திரேலியா ஹாக்கி தொடா்: இந்திய மகளிா் அணி அறிவிப்பு
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்
பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த வாடகை காா்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
