மத்திய வேளாண் அமைச்சா் தவறான புள்ளி விவரங்களை வெளியிடுகிறாா்: புதுவை முதல்வா்
மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா், தவறான புள்ளிவிவரங்களை வெளியிட்டு விவசாயிகளைத் திசை திருப்ப முயற்சி செய்கிறாா் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.









