புதுவையில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 12, ஏனாமில் 2, மாஹேயில் 10 என புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 37,492-ஆக உயா்ந்தது. இதுவரை கரோனா தொற்றுக்கு 619 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.65 சதவீதம்.
தற்போது 201 போ் மருத்துவமனைகளிலும், 136 போ் வீட்டுத் தனிமையுலுமாக 337 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 57 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,536-ஆக (97.45 சதவீதம்) அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.