காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டுமே புதுவையின் தனித்தன்மை காப்பாற்றப்படும்: முதல்வா் நாராயணசாமி
எதிா்வரும் புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே, மாநிலத்தின் தனித்தன்மை காப்பாற்றப்படும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.






